செல்பியால் விளைந்த விபரீதம்!!!

Published By: Sindu

09 Apr, 2018 | 01:05 PM
image

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மலை பகுதியில் பிரசித்தி பெற்ற மானசா தேவி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற இளைஞர் 60 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.

குறித்த இளைஞர் மலையில் சென்று கொண்டிருந்த போது  ஒரு கட்டத்தில் செல்பி எடுக்க முடிவு செய்து ஒரு பள்ளத்தின் விழும்பில் நின்று கொண்டு செல்பி எடுத்த போது எதிர்பாராத விதமாக கால் வழுக்கி சுமார் 60 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து  உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் உடனடியாக செயல்பட்டு இளைஞரை  பள்ளத்தில் இருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24