இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மலை பகுதியில் பிரசித்தி பெற்ற மானசா தேவி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற இளைஞர் 60 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.
குறித்த இளைஞர் மலையில் சென்று கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் செல்பி எடுக்க முடிவு செய்து ஒரு பள்ளத்தின் விழும்பில் நின்று கொண்டு செல்பி எடுத்த போது எதிர்பாராத விதமாக கால் வழுக்கி சுமார் 60 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் உடனடியாக செயல்பட்டு இளைஞரை பள்ளத்தில் இருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM