அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்­களின் சம்­பளம் நாளை

Published By: Robert

08 Apr, 2018 | 11:52 AM
image

தமிழ்- –சிங்­கள புத்­தாண்டை முன்­னிட்டு அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள், ஊழி­யர்­களின் ஏப்ரல் மாத சம்­பளம் முன்­கூட்­டியே நாளை 09ஆம் திகதி திங்­கட்­கி­ழமை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அதி­பர்கள், ஆசி­ரி­யர்­கள் நாளைய தினம் சம்­பளம் பெற­வுள்­ளனர். அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள், ஊழி­யர்­க­ளுக்கு புத்­தாண்டு பண்­டிகை முற்­ப­ண­மாக ரூபா 10 ஆயிரம் ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு வழங்­கப்­பட்ட பண்­டிகை முற்­பணம் வட்­டி­யற்ற 8 சம­பங்கு மாதங்­களில் மீள அற­வி­டப்­ப­ட­வுள்­ளது.

இதே­வேளை, தமிழ்– சிங்­கள புத்­தாண்­டை­யொட்டி நாட­ளா­விய ரீதியில் விஷேட பஸ், புகை­யி­ரத போக்­கு­வ­ரத்து ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. புத்­தாண்­டுக்கு முன்­னரும், புத்­தாண்டைத் தொடர்ந்­து­வரும் நாட்­க­ளிலும் பொது­மக்கள் இல­கு­வாக போக்­கு­வ­ரத்துச் செய்யும் பொருட்டு, விஷேட பஸ், புகையிரத போக்குவரத்து ஏற்பாடுகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38