தமிழகத்தை கருப்பு, வெள்ளை, சிவப்பு தான் ஆட்சி செய்யும். காவிக்கு இங்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
‘காவிரி விவகாரத்தில் மும்முனை தாக்குதலில் ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தின் உணர்வை புரிந்து ஐ.பி.எல். நடத்தலாமா வேண்டாமா என்பதை பி.சி.சி.ஐ. முடிவு செய்ய வேண்டும்.
சென்னையில் கிரிக்கெட் போட்டி நடத்துவது குறித்து பி.சி.சி.ஐ. தான் முடிவு செய்யும். ஐ.பி.எல். போட்டியை நடத்துவது மாநில அரசு அல்ல, பாதுகாப்பு அளிப்பது மட்டும் தான் தமிழக அரசின் கடமை.
தமிழகத்தை கருப்பு, வெள்ளை, சிவப்புதான் ஆட்சி செய்யும் காவிக்கு இங்கே இடமில்லை. நாட்டிலேயே அறிவுசார் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.
ஆளுநர் தனது அதிகாரத்துக்குட்பட்டு துணைவேந்தரை நியமித்துள்ளார். இதில் அரசுக்கு எந்த சம்பந்தமுமில்லை. தமிழகத்தில் உள்ள கல்வியாளர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. ’ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM