பிரித்தானியாவில் வொடோங்கோ எனும் இடத்திலுள்ள பாம்புப் பண்ணையில் நீண்ட கழுத்தைக் கொண்ட அபூர்வ இரட்டைத் தலைப் பாம்பு பிறந்துள்ளது.
ஜோன் மக்நமாரா என்பவருக்கு சொந்தமான பண்ணையிலிருந்த 5 வயதான பாம்பு ஒன்றால் இடப்பட்ட 10 முட்டைகளில் ஒரு முட்டையிலிருந்தே இந்த இரட்டைத் தலைப் பாம்பு வெளியாகியுள்ளது.
இது ஒட்டிப் பிறந்த இரட்டைப் பாம்புகள் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் மேற்படி இரட்டைத் தலை பாம்புகளுக்கு கதனா மற்றும் வகிஸாஷி என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM