இறந்த நிலையில் மீட்கப்பட்ட தாய் சிறுத்தையை தேடி அலைந்த குட்டி சிறுத்தையை பிடித்த தோட்ட முகாமையாளர் நல்லத்தண்ணி வனஜீவி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா ஹன்சி தோட்ட தேயிலை மலையில் அநாதரவாக திரிந்த சிறுத்தை குட்டியே இன்று பிடிக்கப்பட்டுள்ளது
கடந்த 2ஆம் திகதி ஹன்சி தோட்டத்தில் ஒதுக்கப்பட்ட காட்டுப்பகுதியிலிருந்து இறந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்கப்பட்டது. கம்பி வளையில் சிக்குண்டு பலியான பெண் சிறுத்தையின் உடல் சிதைவுன்ட நிலையில் உடவல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையிலே அதே இடத்தில் ஒரு மாதமேயான சிறுத்தை குட்டி தோட்ட முகாமயையாளரால் கண்டு நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM