பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செப்பல்டன் பகுதியில் இன்று மாலை சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுட்ட நால்வரை கைது செய்துள்ளதுடன் மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ப்பட்ட சுறிவளைப்பின்போதே சட்ட விரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்ப்பட்ட செப்பல்டன் தோட்ட பகுதியை சேர்ந்த நால்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM