மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!!!

Published By: Digital Desk 7

04 Apr, 2018 | 05:00 PM
image

பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செப்பல்டன் பகுதியில் இன்று மாலை சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுட்ட நால்வரை கைது செய்துள்ளதுடன் மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய  உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ப்பட்ட சுறிவளைப்பின்போதே சட்ட விரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்ப்பட்ட செப்பல்டன் தோட்ட பகுதியை சேர்ந்த நால்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58