சதுரங்க வேட்டை, எங்கிட்ட மோதாதே போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ். இவர் தற்போது புதிதாக ‘சில்க்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘இரட்டை இயக்குநர்களான ஹரி மற்றும் ஹரீஷ் இந்த கதையை எம்மிடம் சொன்னவுடன் ஒப்புக்கொண்டேன். அற்புதமான க்ரைம் திரில்லர். காஞ்சிபுரத்தை பின்னணியைக் கொண்ட கதை. இதில் நான் ஓன்லைனில் வாங்கும் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் டெலிவரி பாயாக நடிக்கிறேன். இதற்கு மேல் சொன்னால் கதை கசிந்துவிடும். இந்த படத்தில் எக்சன் காட்சிகள் அதிகம். இந்த படமும் சதுரங்கவேட்டையை விட பேசப்படும் படமாக அமையும் என்று நம்புகிறேன்.’ என்றார்.
நட்டி என்கிற நட்ராஜ் ஒரு படத்தில் நடிக்கிறார். பிறகு ஒரு முன்னணி நடிகரின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இவரின் அணுகுமுறை திரையுலகில் அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்கிறார்கள் விடயமறிந்தவர்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM