சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்பு

Published By: Priyatharshan

03 Apr, 2018 | 02:05 PM
image

மஸ்கெலியா கவரவில பெரிய சோலாங்கந்த தோட்டபகுதியில் சிறுத்தைக் குட்டி ஒன்று பெரிய தோட்டமக்களால் பிடிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் 03.04.2018. செவ்வாகிழமை காலை 11 மணி அளவில் இந்த சிறுத்தை குட்டி பிடிக்கபட்டு மஸ்கெலியா பொலிஸாக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தோட்டப்பகுதியில் சிறுத்தையொன்று குட்டியை ஈன்டெடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .

பிடிக்கப்பட்ட சிறுத்தைக் குட்டியை வனவிலங்கு காரியாலய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மஸ்கொலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17