மஸ்கெலியா கவரவில பெரிய சோலாங்கந்த தோட்டபகுதியில் சிறுத்தைக் குட்டி ஒன்று பெரிய தோட்டமக்களால் பிடிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் 03.04.2018. செவ்வாகிழமை காலை 11 மணி அளவில் இந்த சிறுத்தை குட்டி பிடிக்கபட்டு மஸ்கெலியா பொலிஸாக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தோட்டப்பகுதியில் சிறுத்தையொன்று குட்டியை ஈன்டெடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .
பிடிக்கப்பட்ட சிறுத்தைக் குட்டியை வனவிலங்கு காரியாலய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மஸ்கொலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM