பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் இன்று காலை கூடியது. எனினும் குறித்த கூட்டம் தீர்மானமின்றி முடிவடைந்ததையிட்டு மீண்டும் 2 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்பு இடம்பெறுவதுடன் அதன்பின்னர் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் தீர்மானமின்றி முடிவடைந்ததையிட்டு, அவசரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்காக, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஜனாதிபதி செயலகத்திற்கு சற்றுமுன்னர் சென்றுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM