பந்தை சேதப்படுத்தியமை தொடர்பிலான குற்றச்சாட்டுக்குள்ளானதால் ஒரு வருட கிரிக்ெகட் தடைக்கு உள்ளாகியுள்ள அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்மித் மற்றும் அதிரடி வீரர் வோர்னர் உள்ளிட்டோருக்கு இன்னொரு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென இலங்கையின் முன்னணி கிரிக்ெகட் வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மெத்தியூஸ், பந்தை சேதப்படுத்தியமை மிகப் பெரிய தவறுதான். ஆனாலும் அவர்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் அதனை அவர்கள் சரி செய்துகொள்வர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM