இரு லொறிகள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் படுகாயம்

Published By: Priyatharshan

30 Mar, 2018 | 07:30 AM
image

அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பத்தனை பகுதியில் இரு லொறிகள் நேருக்குநேர் மோதிவிபத்திற்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திம்புல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெரிகிளேயார் தோட்டப் பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

அட்டனிலிருந்து நுவரெலியாவிற்கு மாட்டு சானம் ஏற்றிச்சென்ற லொறியுடன் தலவாக்கலையிலிருந்து கொட்டகலை நோக்கிச்சென்ற லொறி மோதுண்டதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தினால் படுகாயமடைந்த லொறியின் சாதியொருவர் கொட்டகலை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30