பின்லாந்து ஆரம்பப் பாடசாலையொன்று மொழி ஆசிரியர் பணிக்கு பல மொழிகளில் உரையாடும் வல்லமையைக் கொண்ட ரோபோவொன்றை நியமித்துள்ளது.
இந்த எலியாஸ் என்றழைக்கப்படும் ரோபோ பின்லாந்தின் தென் நகரான தம்பெரேயிலுள்ள ஆரம்பப் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள 4 ரோபோக்களில் ஒன்றாகும்.
ஆங்கிலம், பின்னிஷ் மொழி, ஜேர்மன் உள்ளடங்கலாக 23 மொழிகளைப் புரிந்து கொண்டு உரையாடக் கூடிய இந்த ரோபோ, மாணவர்களுக்கு முடிவற்ற பொறுமை யுடன் கற்பித்தலை மேற்கொள்ளக் கூடியது எனக் கூறப்படுகிறது.
அந்த ரோபோவில் உள்ளீடு செய்யப்பட்டுள்ள மென்பொருளானது மாணவர்களின் தேவைப்பாடுகளை புரிந்து கொண்டு
அதற்கு ஏற்ப செயற்படும் ஆற்றலை ரோபோவுக்கு அளிப்பதாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM