(நா.தினுஷா)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார குழுவினை உடனடியாக இரத்து செய்வதுதொடர்பான ஜனாதிபதியின் பணிப்புரை வரவேற்கத்தக்கதெனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, பொருளாதார குழுவினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததே தவிர எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் தலைமையிலான பொருளாதார குழுவினை உடனடியாக இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM