பெற்ற 4 குழந்தைகளையும் கோடரியால் வெட்டிக் கொன்ற தந்தை!!!

Published By: Sindu

27 Mar, 2018 | 12:18 PM
image

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் 4 குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூரத் தந்தையை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பகுதியின் அருகேயுள்ள காம்பி மேரா கிராமத்தை சேர்ந்த 57 வயதான முஹம்மது அய்யூப் என்பவர் மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அய்யூப் கடந்த 25ஆம் திகதி மனைவி வெளியே சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த குழந்தைகளை கோடரியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

மனதை பதைபதைக்க வைக்கும் இந்த கொடூர தாக்குதலில் 14 வயதான அலி ஷான், 10 வயதான நாடியா, 9 வயதான இஷா மற்றும் 8  வயதான ஐமென் ஆகிய 4 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளின் கதறல் ஓசையை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்து வீட்டினர் முஹம்மது அயூபை பிடித்து பொலிஸாரிடம்  ஒப்படைத்துள்ளனர்.

குற்றவாளியான தந்தையை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்து பொலிஸார்  விசாரணை செய்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி...

2024-03-19 15:15:41
news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47