மது போதையில் விமானத்தை இயக்க தயாரான விமானி கைது!!!

Published By: Digital Desk 7

26 Mar, 2018 | 12:10 PM
image

போர்த்துக்கல்  நாட்டில் மது போதையில் விமானத்தை இயக்க தயாரான விமானியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போர்த்துக்கல்லில்  ‘போர்த்துக்கல் எயார்லைன்ஸ்’ என்ற விமானம் 106 பயணிகளுடன் ஸ்டட்கார்ட் நகரில் இருந்து லிஸ்பனுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது  விமானத்தை இயக்கவந்த 2 விமானிகளில் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக  விமான நிலைய பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து விமானத்தின் என்ஜின் அறைக்கு சென்ற பொலிஸார்  மது  போதையில் தள்ளாடிய விமானியை கைது செய்துள்ளனர்.

குறித்த காரணத்தால்  ஸ்டட்கார்ட்டில் இருந்து லிஸ்பன் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13