போர்த்துக்கல் நாட்டில் மது போதையில் விமானத்தை இயக்க தயாரான விமானியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போர்த்துக்கல்லில் ‘போர்த்துக்கல் எயார்லைன்ஸ்’ என்ற விமானம் 106 பயணிகளுடன் ஸ்டட்கார்ட் நகரில் இருந்து லிஸ்பனுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது விமானத்தை இயக்கவந்த 2 விமானிகளில் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக விமான நிலைய பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து விமானத்தின் என்ஜின் அறைக்கு சென்ற பொலிஸார் மது போதையில் தள்ளாடிய விமானியை கைது செய்துள்ளனர்.
குறித்த காரணத்தால் ஸ்டட்கார்ட்டில் இருந்து லிஸ்பன் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM