பெற்றோல் விலை தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை : பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

Published By: Sindu

24 Mar, 2018 | 07:52 PM
image

பெற்றோல்  விலை அதிகரிப்பது தொடர்பில் எதுவித தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலபத்தை மாத்திரம் நோக்கமாக கொண்டு தீர்மானம் எடுக்கும் நிறுவனமல்ல என்று அந்த அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நேற்று  நள்ளிரவு முதல் 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 9 ரூபாவாலும், டீசல் ஒரு லீற்றர் 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21