இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முஹமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜகான் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். பல பெண்களுடன் தொடர்பு கொண்டுள்ள ஷமி, பாகிஸ்தான் பெண் ஒருவருடன் சேர்ந்து இங்கிலாந்து தரகர் முஹமது பாய் மூலமாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஜகான் கூறியது பெரும் சர்ச்சையானது.
இதனால், வீரர்கள் ஆண்டு ஒப்பந்தத்தில் ‘பி’ கிரேடில் இடம்பெற்ற முகமது ஷமியின் பெயரை பி.சி.சி.ஐ. நிறுத்தி வைத்தது. மேலும் சூதாட்டப் புகார் தொடர்பாக ஊழல் தடுப்புக்குழு விசாரணையும் நடத்தியது.
இவ் விசாரணையில் ஷமி விடுவிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM