ஆகாய வழி மூலம் கடத்தல் : சிக்கினர் இருவர்.!

Published By: Robert

21 Mar, 2018 | 03:28 PM
image

நெதர்லாந்தில் இருந்து வான் கடிதம் மூலம் 22 கிராம் கொக்கேயின் போதைப்பொருள் இலங்கைக்குக் கடத்தப்பட்டமை கொழும்பு, டி.ஆர். விஜயவர்தன மாவத்தையிலுள்ள மத்திய தபால் பரிவர்த்தனை சுங்க அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த போதைப்பொருளின் பெறுமதி 330,000 ரூபாவாகும்.

பொலிஸ் போதைப்பொருள் பணியகம் இதுதொடர்பாக தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06