ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று இடம்பெற்றுள்ள கார் குண்டு வெடிப்பில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காபூலிலுள்ள வெளிநாட்டு ஒப்பந்தக்கார நிறுவனமொன்றை இலக்குவைத்து இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவத்தில் பொதுமக்களே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிறுவனத்தில் பணியாற்றும் எவரும் பாதிப்படையவில்லையெனவும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இத் தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரையில் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM