உலகம் முழுவதும் காற்று மாசால் ஆண்டொன்றுக்கு சுமார் 55 இலட்சம்பேர் உயிரிழந்து வருவதாக சர்வதேச ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த உயிரிழப்பானது இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் 55 சதவீதமாகக் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, காற்று மாசினால் ஆண்டுதோறும் 55 சதவீதமானவர்கள் இறக்கின்றார்கள் எனவும் இதனால் இப்போதே உலக நாடுகள் அனைத்தும் விழித்துக்கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உலக நாடுகள் இதனைக் கருத்திலெடுக்காவிட்டால் இதன் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த 2013 இல் இந்தியாவில் 14 இலட்சம் பேரும் சீனாவில் 16 இலட்சம் பேரும் காற்று மாசு காரணமாக உயிரிழந்திருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM