17 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

Published By: Robert

14 Feb, 2016 | 01:19 PM
image

சுமார் 17 இலட்சம் ரூபா பெறுமதியான ஒருதொகை கேரள கஞ்சா மன்னார் - முசலி பகுதியில் இருந்து கலால் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு 8 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 கிலோ 640 கிராம் கஞ்சா இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதேவேளை, சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், அவர்களை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

எதிர்வரும் திங்கட்கிழமை (15) மீட்கப்பட்ட கஞ்சாவை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக மன்னார் மது வரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01