லிந்துலை வோல்ட்றீம் தோட்டத்தில் இன்று மதியம், தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் மீது பாம்பு தீண்டியதில் அவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லிந்துலை வோல்ட்றீம் தோட்டத்தைச் சேர்ந்த பாப்பாத்தி வயது (31) என்பவரே இவ்வாறு பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த தொழிலாளி தேயிலைத்தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, விரியன் பாம்புக்கடிக்கு உள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM