சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து தொழிலில் ஈடுபட்ட 23 இந்திய பிரஜைகளை குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர்.
குடிவரவு குடியகல்வுத்திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 23 இந்திய பிரஜைகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் ஜோதிடம் பார்கும் தொழிலிலும் 9 பேர் ஆடை விற்பனையிலும் ஈடுபட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM