23 இந்திய பிரஜைகள் கைது

Published By: Priyatharshan

14 Mar, 2018 | 02:18 PM
image

சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து தொழிலில் ஈடுபட்ட 23 இந்திய பிரஜைகளை குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர்.

குடிவரவு குடியகல்வுத்திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 23 இந்திய பிரஜைகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் ஜோதிடம் பார்கும் தொழிலிலும் 9 பேர் ஆடை விற்பனையிலும் ஈடுபட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34