கண்ணாடி போத்தல்களுக்குள் குழந்தைகளின் உடல்கள் கண்டெடுப்பு!!!

Published By: Digital Desk 7

13 Mar, 2018 | 11:44 AM
image

ஜப்பானில் டோக்கியோ நகரில் வீடு புதுப்பிக்கும் பணியில் தரைக்கு அடியில் கண்ணாடி போத்தல்களுக்குள் இருந்து குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

குறித்த  வீடு கடந்த 3 வருடங்களாக யாரும் வசிக்காத நிலையில்  மருத்துவர் ஒருவரிடம் இருந்து சமீபத்தில் மற்றொருவர் இதனை வாங்கி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். 

இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வீட்டின் தரைக்கு கீழே  4 கண்ணாடி போத்தல்களை எடுத்துள்ளனர்.  அதில் பல குழந்தைகளின் உடல்கள் உள்ளே வைக்கப்பட்டு இருந்த விவரம் தெரிய வந்துள்ளது.  அவற்றில் சில தொப்புள் கொடிகளுடன் இருந்துள்ளன.

வேதிப்பொருள் கொண்டு குழந்தைகளின் உடல்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளன என தெரிகிறது. 

இச் சம்பவம் குறித்து அந் நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10