இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை அணி வெற்றி இலக்காக 153 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறும் இரு அணிகளுக்குமிடையிலான சுதந்திரக் கிண்ண இருபதுக்கு - 20 போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
மழை காரணமாக போட்டி குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்காமையால் போட்டி 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.
குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
தரங்க 22 ஓட்டங்களையும் சானக்க 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் தாகூர் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர் 2விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தற்போது இந்திய அணி 153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM