பங்களாதேஷ் விமான விபத்தில் ; 38 பேர் பலி, 23 பேர் காயம், 10 பேரைக் காணவில்லை

Published By: Priyatharshan

12 Mar, 2018 | 05:57 PM
image

பங்களாதேஷ் எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான டாஷ் கியூ -400  என்ற பயணிகள் விமானமொன்று விபத்திற்குள்ளானதில் அதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த விமானம் இன்று காலை பங்களாதேஷின் டாக்கா நகரில் இருந்து நேபாளம் நோக்கி பயணித்த போது நேபாளம், திபுடான் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானத்தில் விபத்து இடம்பெறும் போது 67 பயணிகளும் 4 விமான சிப்பந்திகளும் இருந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விமான விபத்தில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர. இதேவேளை, 10 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17