"சுல்தான் அஸ்லான் ஷா" கிண்ணத்துக்கான ஹொக்கி தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததன் மூலம் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டது.
மலேசியாவில் நடைபெற்றுவரும் இந்தத் தொடரில் அயர்லாந்து மற்றும் இந்தியா அணிகள் நேற்று மோதின.
அந்தவகையில் முதல் இரண்டு ஆட்டத்தில் முன்னிலை வகித்த இந்தியா அடுத்த ஆட்டத்தில் 3 : 2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
அதேவேளை அவுஸ்திரேலியா அணி அயர்லாந்தை தோற்கடிக்கும் பட்சத்திலும், இங்கிலாந்து மற்றும் மலேசியா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடையும் பட்சத்திலும் இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் நிலை காணப்பட்டது.
எனினும் அயர்லாந்துடனான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினை இழந்துள்ளமை குறிப்படத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM