பாகிஸ்தான் நடுவர் அசாத் ரவூப் மீது ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து, 5 ஆண்டுகளுக்கு தங்களது போட்டிகளில் இருந்து தடை செய்வதாக இந்திய கிரிக்கெட் சபை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய அசாத் ரவூப் சூதாட்ட தரகர்களிடம் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்தே இத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM