அசாத் ரவூப்க்கு 5 ஆண்­டு தடை

Published By: Raam

13 Feb, 2016 | 05:55 PM
image

பாகிஸ்தான் நடுவர் அசாத் ரவூப் மீது ஆட்ட நிர்­ணய சதி குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, 5 ஆண்­டு­களுக்கு தங்­க­ளது போட்­டி­களில் இருந்து தடை செய்­வ­தாக இந்­திய கிரிக்கெட் சபை உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

ஐ.பி.எல். போட்­டி­களில் நடு­வ­ராகப் பணி­யாற்­றிய அசாத் ரவூப் சூதாட்ட தர­கர்­க­ளிடம் விலை உயர்ந்த பரிசுப் பொருட்­களைப் பெற்­ற­தாக குற்றம் சாட்­டப்­பட்­டதையடுத்தே இத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31