குவைட் நாட்டுக்கு பணிப்புரிய சென்று பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளான இலங்கையர் 104 பேர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று நாடு திரும்பியுள்ளனர்.
இதில் 96 பெண்களும் 8 ஆண்களும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.
இவர்கள் அனைவரும் அனுராதபுரம், காலி , திருக்கோணமலை , மட்டக்களப்பபு , குறுநாகல் மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM