ரிட்டிகல, தொல்பொருள் நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நிதி உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக வைக்கப்பட்டுள்ள ஊண்டியல் ஒழுங்கான முறையில் பராமரிக்காமல் இருந்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு அவரின் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குறித்த அதிகாரி மேல் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தொல்பொருள் ஆணையாளர் நாயகம் செனரத் திஸாநாயக்கவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தவிர தொல்பொருள் நிலையத்தை பார்வையிடுவதற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து சட்டவிரோதமான வழிமுறைகளில் பணம் அறவிடப்படமை குறித்தும் அறியக்கிடைத்துள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM