தொல்பொருள் நிலைய பொறுப்பதிகாரியின் பணி நீக்கம்

Published By: Raam

13 Feb, 2016 | 04:45 PM
image

ரிட்டிகல, தொல்பொருள் நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 

உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நிதி உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக வைக்கப்பட்டுள்ள ஊண்டியல் ஒழுங்கான முறையில் பராமரிக்காமல் இருந்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு அவரின் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குறித்த அதிகாரி மேல் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தொல்பொருள் ஆணையாளர் நாயகம் செனரத் திஸாநாயக்கவிற்கு அறிவுறுத்தியுள்ளார். 

இது தவிர தொல்பொருள் நிலையத்தை பார்வையிடுவதற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து சட்டவிரோதமான வழிமுறைகளில் பணம் அறவிடப்படமை  குறித்தும்  அறியக்கிடைத்துள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58