(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் பொலிஸ் பகுதியை அண்மித்த தியசிரிகம கிராம பகுதிக்கு சொந்தமான கிணற்றிலிருந்து,சிறுத்தை ஓன்று உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
5 வயது நிரம்பிய ஐந்து அடி நீளமான சிறுத்தையொன்றை இறந்த நிலையில் நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று பிற்பகல் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM