மகளிர் தின வாழ்த்துச் செய்­தியில் பிர­தமர்

Published By: Robert

08 Mar, 2018 | 11:07 AM
image

பெண்கள் மற்றும் சமூ­கத்­தினர் பாது­காப்­பா­கவும், வினைத்­தி­ற­னுடன் வாழத்­த­குந்த பொரு­ளா­தார மற்றும் சமூக நிலை­களை உரு­வாக்க வேண்டும் என நல்­லாட்சி அர­சாங்கம் மீளவும் வலி­யு­றுத்­து­கின்­றது. பெண்கள் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு தமது மூலோ­பாய பங்­க­ளிப்­பினை வழங்க வேண்டும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். 

Image result for பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க

சர்­வ­தேச மகளிர் தினத்தை முன்­னிட்டு அவர் வெளி­யிட்­டுள்ள வாழ்த்துச் செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­ வது,   

அனை­வ­ருக்கும் சம உரி­மை­யு­டைய சமூக உரு­வாக்­கத்தின் ஊடாக அனைத்து துறை­க­ளிலும் பெண்­க­ளுக்­கான அங்­கீ­காரம் வழங்கல் மற்றும் அவர்­க­ளுக்­கான அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளித்தல் என்­ப­வற்றை சாத்­தி­யப்­ப­டுத்த வேண்டும். அவ்­வா­றா­ன­தொரு சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வதன் மூலம் பெண்கள் சமூ­கத்தில் ஒரு வலு­வான பங்­க­ளிப்­பினை வழங்க முன்­வ­ருவர். 

பொது­வா­கவே பெண்கள் வீடு­களில் மாத்­தி­ர­மின்றி வேலைத்­த­ளங்­க­ளிலும், சமூ­கத்­திலும் பொறுப்­பு­ணர்­வு டன் செயற்­பட்டு தமது பங்­க­ளிப்­பினை வழங்கி வரு­கின்­றனர். அனைத்து துறை­க­ளிலும் சிறப்­பான அடை­வினை பெறுவ­தற்கு பெண்­களின் பங்­க­ளிப்பு இன்­றி­ய­மை­யா­த­தாகும். இன்­ற­ளவில் கல்வி, முகா­மைத்­துவம், கலை என எல்­லாத்­து­றை­க­ளிலும் பெண்கள் சிறப்­பாக செயற்­பட்டு வரு­கின்­றனர். அர­சியல் களத்­திலும் பெண்­களின் சிறப்­பான பங்­க­ளிப்­பினை பெற்­றுக்­கொள்ளும் வித­மா­கவே கடந்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் 25 சத­வீ­த­மான பெண் பிர­தி­நி­தித்­துவம் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டது. 

எனவே அர­சாங்­க­மா­னது பெண்கள் பாது­காப்­பா­கவும், வினைத்திறனுடனும் வாழ்வதற்கான சமூக நிலைகள் உருவாக் கப்பட வேண்டும் என்பதனை கருத்திற் கொள்வதோடு, அனைத்து பெண்களுக்கும் மகளிர்தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54