அண்மைய நாட்களாக இடம்பெறுகின்ற இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சூத்திரதாரிகளுக்கு எதிராக உடனடியாக நட வடிக்கை எடுக்குமாறும் அவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருமாறும் , பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இயல்பு நிலையை ஏற்படுத்துமாறும் அதிகாரிகளை ஐக்கியநாடுகள் சபை வலியுறுத்துகிறது என்று ஐக்கியநாடுகள் சபை அறிவித்திருக்கின்றது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் அண்மைய நாட்களாக இடம்பெறுகின்ற இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆழ்ந்த கவனம் செலுத்தியுள்ள ஐக்கியநாடுகள் சபை அவற்றை முழுமையாக கண்டிக்கிறது. இது தொடர்பில் சூத்திரதாரிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருமாறும் , பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இயல்பு நிலையை ஏற்படுத்துமாறும் அதிகாரிகளை ஐக்கியநாடுகள் சபை வலியுறுத்துகிறது.
அதுமட்டுமன்றி சட்டத்தின் ஆட்சிப்படுத்தல், மனித உரிமை மற்றும் அனைத்து மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஐக்கிய நாடுகள் சபை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM