சூத்திரதாரிகளுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுங்கள்.!

Published By: Robert

08 Mar, 2018 | 09:11 AM
image

அண்மைய நாட்களாக இடம்பெறுகின்ற இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சூத்திரதாரிகளுக்கு எதிராக உடனடியாக நட வடிக்கை எடுக்குமாறும்  அவர்களை  சட்டத்தின் முன் கொண்டுவருமாறும் , பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இயல்பு நிலையை ஏற்படுத்துமாறும் அதிகாரிகளை ஐக்கியநாடுகள் சபை வலியுறுத்துகிறது என்று ஐக்கியநாடுகள் சபை அறிவித்திருக்கின்றது. 

இது தொடர்பாக  ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் அண்மைய நாட்களாக இடம்பெறுகின்ற இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பில்  ஆழ்ந்த  கவனம் செலுத்தியுள்ள ஐக்கியநாடுகள் சபை அவற்றை முழுமையாக கண்டிக்கிறது.   இது தொடர்பில் சூத்திரதாரிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும்  அவர்களை  சட்டத்தின் முன் கொண்டுவருமாறும் , பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இயல்பு நிலையை ஏற்படுத்துமாறும் அதிகாரிகளை ஐக்கியநாடுகள் சபை வலியுறுத்துகிறது. 

அதுமட்டுமன்றி சட்டத்தின் ஆட்சிப்படுத்தல், மனித உரிமை மற்றும் அனைத்து மக்களினதும் பாதுகாப்பை  உறுதிப்படுத்துமாறும்    ஐக்கிய நாடுகள் சபை  அரசாங்கத்தை   வலியுறுத்துகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53