கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் இன்று தேங்காய் உடைத்து கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
கொடகவெல, வரலாற்று சிறப்புமிக்க அம்மடுவை செல்ல கதிர்காமம் ஆலயத்தில் ,நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தி மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஆகியவற்றிற்கு எதிராகவே கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இப்பிராத்தனையில் ஈடுபட்டனர்.
இதற்கு முன்னர் சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM