பேஸ்புக் நிறுவத்தினால் பரீட்சார்த்த நடவடிக்கையான செயற்பட்டு வந்த எக்ஸ்புளோர் பீட் ( explore feed ) அந்நிறுவனத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சார்த்த நடவடிக்கையை இலங்கை உட்பட 6 நாடுகளில் பேஸ்புக் நிறுவனம் கடந்த மாதங்களாக செயற்படுத்தி வந்தது.
இந்நிலையில், குறித்த பரீட்சார்த்த நடவடிக்கை தொடர்பில் பேஸ்புக் பயனாளர்கள் அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில் செயற்பாடு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
பேஸ்புக்கின் இவ்வாறான செயற்பாட்டால் 6 நாடுகளின் பேஸ்புக் பயனாளர்களுக்கு தங்கள் நண்பர்கள் மற்றும் கட்டணம் செலுத்தப்பட்ட பதிவுகள் மாத்திரமே பேஸ்புக் பக்கங்களில் காண்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய பகுதிகளுக்கு எக்ஸ்புளோர் பீட் ( explore feed ) என்ற பிரிதொரு பகுதிக்கு சென்று தான் ஏனைய தரவேற்றங்களை பார்வையிடும் வகையில் பேஸ்புக் மாற்றமடைந்தது.
இருந்த போதிலும் குறித்த நடவடிக்கையை பேஸ்புக் பயனாளர்கள் விரும்பவில்லை.
இதனால் இன்று முதல் பேஸ்புக்கில் இருந்து எக்ஸ்புளோர் பீட் ( explore feed )நீக்கப்பட்டுள்ளது.
இதனால் பரீட்சார்த்த நடவடிக்கை காரணமாக பேஸ்புக் பக்கங்களுக்கான விருப்புகள் குறைவடைந்துள்ள நிலையில் அது இணையத்தளங்களுக்கு பெரும் பாதிப்பைஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM