மலேசியாவில் இருந்து பங்களாதேஷ் சென்ற மலின்டோ ஏர் விமானத்தில் பயணம் செய்த பங்களாதேஷ் மாணவர் அநாகரிகமாக ஆடைகளை களைந்துவிட்டு பணிப்பெண்ணை தாக்கிய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானத்தில் பயணம் செய்த போது தன்னுடைய ஆடைகளை களைந்துவிட்டு மடி கணினியில் ஆபாச படங்களை பார்த்து உள்ளார்.
பின்னர் குறித்த மாணவர் விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று உள்ளார். பணிப்பெண் அவருடைய முயற்சிக்கு இடம் கொடுக்காது போராடிய போது மாணவர் கொடூரமாக தாக்கி உள்ளார்.
உடனடியாக விமானத்தில் இருந்தவர்கள் வாலிபரை பிடித்து, அவருடைய கையை கட்டி உள்ளனர். இதனையடுத்து விமானம் டாக்காவில் தரையிறங்கியதும் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM