வெலிக்­கடை சிறைக் கல­வரம் : பிர­தான சாட்­சி­யா­ளரின் ரிட் மனு தள்­ளு­படி

Published By: Robert

06 Mar, 2018 | 09:36 AM
image

வெலிக்­கடை சிறைச்­சா­லைக்குள் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்­பெற்ற கல­வரம் மற்றும் அதன்­போது கொலை செய்­யப்­பட்ட 27 கைதிகள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வி­னரால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் நிலையில்,  அது தொடர்பில் விசா­ரணை செய்யக் கோரும் ரிட் மனுவை கொழும்பு மேன்முறை­யீட்டு நீதி­மன்றம் நேற்று  தள்­ளு­படி செய்­தது. 

வெலிக்­கடை கல­வ­ரத்தின் பிர­தான சாட்­சி­யாளர் ஒரு­வ­ரினால் தாக்கல்  செய்­யப்­பட்ட மனுவே, தற்­போது விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளதை கார­ண­மாக கொண்டு, மேன்முறை­யீட்டு நீதி­மன்ற தலைமை நீதி­பதி ப்ரித்தி பத்மன் சுர­சேன, சிரான் குண­ரத்ன ஆகி­யோ­ர­டங்­கிய நீதி­ப­தி­களால் தள்­ளு­படி செய்­யப்பட்­டது.

 கடந்த 2012 நவம்பர் மாதம் வெலிக்­கடை சிறையில் இடம்­பெற்ற கல­வரம் மற்றும் அதில் கொல்­லப்பட்ட 27 பேர் தொடர்பில் விப­ர­மான விசா­ரணை ஒன்­றினை முன்­னெ­டுக்க பொலிஸ்மா அதி­ப­ருக்கும் குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் பணிப்­பா­ள­ருக்கும் உத்­த­ர­விடக் கோரும் ரிட் மனு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போதே, அம்­மனு இவ்­வாறு தள்­ளு­படி செய்­யப்பட்­டது.

நேற்­றைய விசா­ர­ணை­களின் போது மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த சிரேஷ்ட அரச சட்­ட­வாதி மாதவ தென்­னக்கோன், இந்த விவ­கா­ரத்தில்   தற்­போதும்  குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ள நிலையில் இந்த மனுவை முன்கொண்டு செல்ல  வேண்டிய தேவை இல்லை. என்றார்.

 இதனை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய் தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19