இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவரான ஜோர்தானைச் சேர்ந்த இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவரான ஜோர்தானைச் சேர்ந்த இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன் , மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள விசேட தூதுவர் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை இன்று சந்தித்தார்.
இலங்கை அரசாங்கம் நிலக்கண்ணிவெடிகள் ஒப்பந்த திட்டத்தில் கைச்சாத்திட்டமைக்கு வாழ்த்துத்தெரிவித்த விசேட தூதுவர், இந்த உடன்படிக்கையை வலுவூட்டுவதில் இலங்கை முக்கிய பங்காற்றும் என்றும் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகளுக்கு
அரசியல் தலைவர்களை சந்திக்கும் மிரெட் அல் ஹுஸைன் வடக்கிற்கான விஜயத்தையும் மேற்கொள்வார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM