மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம் 

Published By: Priyatharshan

03 Mar, 2018 | 10:03 PM
image

மட்டக்களப்பில் இருந்து வாகரை ஊடாக திருமலை நோக்கி சென்ற கார் ஒன்று காயான்கேணி எனும்  இடத்தில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து  எதிரே இருந்த மின்கம்பத்துடன் மோதி  விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

 இன்று சனிக்கிழமை  மாலை காயான்கேணி இறால் பண்ணைக்கு முன்பாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

காரில் பயணம் மேற்கொண்ட ஒரே குடும்ப்தினை சேர்தவர்களே இவ்விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மனைவிக்கு முகப்பகுதியில் சிறிது காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கணவன் 3 வயதுடைய பிள்ளை மற்றும் பிறந்து 20 நாள் நிரம்பிய பிள்ளையும்  அதிஷ்டவசமாக  காயம்  எதுவுமின்றி உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய கார் தீ பற்றி எரிந்த வேளை எதிரே இருந்த இறால் பண்ணை ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு நீரினை ஊற்றி தீயானது மேலும் பரவாமல் தடுத்து பாதுகாத்துள்ளனர்.

 பாதிக்கப்ட்டோர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58