காதலால் ஏற்பட்ட விளைவு : இளைஞனின் விபரீத முடிவு

Published By: Robert

03 Mar, 2018 | 03:18 PM
image

பதுளையிலிருலிருந்து கண்டி நோக்கி சென்ற பொதிகள் ஏற்றிச்சென்ற ரயிலில் தற்கொலை செய்ய முயற்சித்த இளைஞன் பாடுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்கிளோயர் ரயில் கடவைப்பகுதியிலே நேற்று இரவு 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் நானுஓயா பிளெக்பூல் பிரதேசத்தினை சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகயாமடைந்த இளைஞர் ரயில்வே பாதுகாப்பு பிரிவினால் கொடகலை ரயில்வே நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கொடகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் நுவரெலிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது காதலிடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்தே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிப்பதுடன் குறித்த இளைஞனால் செலுத்தி வந்த வேன் சென்கிளேயர் பகுதியில் இருந்து மீட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31