பதுளையிலிருலிருந்து கண்டி நோக்கி சென்ற பொதிகள் ஏற்றிச்சென்ற ரயிலில் தற்கொலை செய்ய முயற்சித்த இளைஞன் பாடுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்கிளோயர் ரயில் கடவைப்பகுதியிலே நேற்று இரவு 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் நானுஓயா பிளெக்பூல் பிரதேசத்தினை சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் படுகயாமடைந்த இளைஞர் ரயில்வே பாதுகாப்பு பிரிவினால் கொடகலை ரயில்வே நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கொடகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் நுவரெலிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது காதலிடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்தே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிப்பதுடன் குறித்த இளைஞனால் செலுத்தி வந்த வேன் சென்கிளேயர் பகுதியில் இருந்து மீட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM