புனர்வாழ்வு நிலையத்தில் தீ ; 30 பேர் பலி

Published By: Priyatharshan

02 Mar, 2018 | 02:31 PM
image

அசர்பைஜானின் தலைநகரான பாகுவிலுள்ள போதைக்கு அடிமையானவர்கள் தங்கி இருந்து சிகிச்சைபெறும் புனர்வாழ்வு நிலையமொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த போதை  புனர்வாழ்வு நிலையத்தில் ஏராளமானோர் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். குறித்த  நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென தீ பரவியுள்ளது. 

இந்த தீ விபத்தில் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 30 க்கும் மேற்பட்டோர் சிக்கி உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். 

மேலும், பலர் படுகாயம் அடைந்த நிலையில், அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நலையில், குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதுடன் மீட்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24
news-image

திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை: தூத்துக்குடியில்...

2024-03-16 12:37:34