அசர்பைஜானின் தலைநகரான பாகுவிலுள்ள போதைக்கு அடிமையானவர்கள் தங்கி இருந்து சிகிச்சைபெறும் புனர்வாழ்வு நிலையமொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த போதை புனர்வாழ்வு நிலையத்தில் ஏராளமானோர் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். குறித்த நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென தீ பரவியுள்ளது.
இந்த தீ விபத்தில் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 30 க்கும் மேற்பட்டோர் சிக்கி உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
மேலும், பலர் படுகாயம் அடைந்த நிலையில், அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நலையில், குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதுடன் மீட்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM