புனர்வாழ்வு நிலையத்தில் தீ ; 30 பேர் பலி

Published By: Priyatharshan

02 Mar, 2018 | 02:31 PM
image

அசர்பைஜானின் தலைநகரான பாகுவிலுள்ள போதைக்கு அடிமையானவர்கள் தங்கி இருந்து சிகிச்சைபெறும் புனர்வாழ்வு நிலையமொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த போதை  புனர்வாழ்வு நிலையத்தில் ஏராளமானோர் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். குறித்த  நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென தீ பரவியுள்ளது. 

இந்த தீ விபத்தில் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 30 க்கும் மேற்பட்டோர் சிக்கி உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். 

மேலும், பலர் படுகாயம் அடைந்த நிலையில், அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நலையில், குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதுடன் மீட்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17