அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள மொன்ட்கிளயர் என்ற சிறிய நகரானது பாதசாரிகள் வீதிகளை கடந்து செல்கையில் கையடக்கத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கும் பாடல்களைச் செவிமடுப்பதற்கும் தடை விதித்துள்ளது.
இதன் பிரகாரம் வீதியைக் கடக்கும் போது கையடக்கத்தொலைபேசியில் உரையாடிக் கொண்டோ அல்லது அதிலுள்ள காட்சிகளை அவதானித்துக் கொண்டோ பாடல்களை செவிமடுத்துக்கொண்டோ செல்லும் பாதசாரிகள் ஒவ்வொருவரும் தலா 100 அமெரிக்க டொலர் பெறுமதியான தண்டப்பண விதிப்பை எதிர்கொள்ள நேரிடும். மேற்படி குற்றச்செயலை திரும்ப மேற்கொள்ளும் பட்சத்தில் 500 அமெரிக்க டொலர் தண்டப் பணத்தை செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக் கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM