"இந்த பதவியை ஏற்க யாருக்கும் தகுதியில்லையாம்"

Published By: Robert

01 Mar, 2018 | 01:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சியில் சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்வதற்கு எவருக்கும் தகுதிகள் கிடையாது. ஏனெனில் நிர்வாகத்தின் பிரதானியான பிரதமர் மீது தற்போது பாரிய இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பகிரங்கமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

நிர்வாகத்தின் முக்கிய நபரின் ஆட்சியில் இடம்பெற்றுள்ள பாரிய மோசடிகள் வெறுமனே மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தபடுவது மாத்திரமே தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது. குறித்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளும் சுயாதீனமாக மேற்கொள்ளப்படுகின்றதா என்ற பாரிய சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் கபில கமகே தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி பாரிய சவால்களுக்கு உட்பட்டதாக காணப்படுகின்றமை தொடர்பில் குறிப்பிடுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58