(இராஜதுரை ஹஷான்)
நல்லாட்சியில் சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்வதற்கு எவருக்கும் தகுதிகள் கிடையாது. ஏனெனில் நிர்வாகத்தின் பிரதானியான பிரதமர் மீது தற்போது பாரிய இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பகிரங்கமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகத்தின் முக்கிய நபரின் ஆட்சியில் இடம்பெற்றுள்ள பாரிய மோசடிகள் வெறுமனே மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தபடுவது மாத்திரமே தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது. குறித்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளும் சுயாதீனமாக மேற்கொள்ளப்படுகின்றதா என்ற பாரிய சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் கபில கமகே தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி பாரிய சவால்களுக்கு உட்பட்டதாக காணப்படுகின்றமை தொடர்பில் குறிப்பிடுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM