இயேசுவின் கல்லறை தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டது!!!

Published By: Digital Desk 7

28 Feb, 2018 | 12:03 PM
image

இயேசுவின் கல்லறை உள்ள பழங்கால தேவாலயம் மூன்று நாள் ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

ஜெருசலேமில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தில்தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்து, பின் புத்துயிர் பெற்றதாகவும் தேவாலயம் ஒரு புனித தலமாகவும் கிறிஸ்தவர்களால் கருதப்படுகிறது.

இஸ்ரேலிய அரசின் புதிய சொத்து வரி மற்றும் வரி விதிப்பு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  தேவாலய நிர்வாகத்தின் சார்பில் மூன்று தினங்களாக மூடப்பட்டிருந்த புனித தலமான செபுல்ஜெரி தேவாலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

தேவாலயத்தின் காவலர்களாக செயல்படும் இரண்டு நபர்கள் மூலம் காலை 4 மணி அளவில் அதன் வாயிற் கதவுகள் திறக்கப்பட்டது.  ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த போரட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17