சரத் பொன்சேகாவை விரும்பாதவர்கள் யார்?

Published By: Robert

28 Feb, 2018 | 09:18 AM
image

சட்டம்  ஒழுங்கு அமைச்சராக   உங்களை நியமிப்பதற்கு  பொலிஸ் அதிகாரிகளும்   தேரர்களும்  விரும்புகின்றார்கள் இல்லை என்று  அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளதாக   கூறப்படுகின்றது. 

அமைச்சரவை மாற்றத்தின் போது சரத் பொன்சேகாவிற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படவேண்டுமென்று   வலியுறுத்தப்பட்டிருந்தது  ஆனால் இதற்கு  ஜனாதிபதி   மறுப்பு தெரிவித்திருந்ததாக  தகவல்கள்    வெளியாகியிருந்தன.  இந்த  நிலையிலேயே  பொலிஸ் அதிகாரிகள்,  மற்றும் பௌத்த தேரர்களின்  எதிர்ப்பின் காரணமாகவே  இந்த அமைச்சை வழங்க முடியாதுள்ளதாக ஜனாதிபதி   சரத் பொன்சேகாவிடம்  தெரிவித்துள்ளார். 

பொலிஸ் மா அதிபர்  பூஜித ஜயசுந்தர உட்பட  பொலிஸ் அதிகாரிகள் இந்த நியமனத்தை விரும்பவில்லை என்றும்  ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக  தெரிகின்றது.  இந்த நிலையில் நேற்று மாலை  அமைச்சர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38