இத்தாலியின் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் மொடல்களுக்கு பதிலாக ட்ரோன்கள் இடம்பெற்று பார்வையாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தன.
பார்வையாளர்கள் அனைவரும் தங்கள் Wi-Fi இணைப்புகளை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டதால் 45 நிமிடங்களுக்கு காத்திருக்க வேண்டியதாயிற்று.
அறை முழுவதும் இருளில் மூழ்கியிருக்க திடீரென்று ட்ரோன்கள் கைப்பைகளை சுமந்து கொண்டு வரிசையாக வரத் தொடங்கின.
அவற்றை சீருடை அணிந்த பொறியாளர்கள் ரிமோட் கண்ட்ரோல்கள் மூலம் இயக்கினர்.
இனி அழகு நடை பயிலும் மொடல்களைக் காண முடியாதோ என பார்வையாளர்கள் ஏக்கத்துடன் காத்திருக்க ட்ரோன்களின் அணிவகுப்பு முடிந்ததும் மீண்டும் Cat Walk பயிலும் மொடல்கள் ஃபேஷன் ஷோவை ஆக்கிரமித்துக்கொண்டனர்.
இந்த பேஷன் ஷோ Dolce and Gabbana பேஷன் நிறுவனத்தினால் நிகழ்த்தப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM