மாதம்பே கொலை;சந்தேக நபர் கைது

Published By: Raam

12 Feb, 2016 | 01:10 PM
image

மாதம்பே பிரதேசத்தில் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் அம்பலாங்கொடை பொலிஸினால்  நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்  கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி அம்பலாங்கொடை – மாதம்பே பிரதேசத்தினை சேர்ந்த நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மய்க்ரோ வர்க்கத்தினை சேர்ந்த துப்பாக்கி ஒன்று, பொலிஸினால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு மேலதிக, விசாரணைகளை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர் , இன்று பலபிடியை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55