அத்தியாவசிய திருத்த வேலைகள் காரணமாக நாளை புதன்கிழமை 28 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.
புதன்கிழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரையில் களனி, வத்தளை, பியகம, மல்வானை, மஹர, ஜா-எல, பேலியகொட, கம்பஹா, தொம்பே, கட்டுநாயக்க மற்றும் சீதுவை ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய திருத்த வேலைகள் காரணமாக நாளை புதன்கிழமை 28 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.
புதன்கிழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரையில் களனி, வத்தளை, பியகம, மல்வானை, மஹர, ஜா-எல, பேலியகொட, கம்பஹா, தொம்பே, கட்டுநாயக்க மற்றும் சீதுவை ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM