மறுபடியும் நீரோடைக்குள் வீழ்ந்தது கார் ; மூவர் மீட்பு, ஒருவரைக் காணவில்லை

Published By: Priyatharshan

26 Feb, 2018 | 10:22 AM
image

பதுளை, மஹியங்கனை வீதியால் சென்றுகொண்டிருந்த காரொன்று வியானா நீரோடைக்குள் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காரில் நால்வர் பயணித்துள்ளதாகவும் சாரதியுட்பட மூவர் காப்பாற்றப்பட்டதாகவும் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மீட்கப்பட்டவர்களில் பெண் ஒருவர் அடங்குவதாகவும் அவர்கள் மூவரும் படுகாயமடைந்த நிலையில், மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் காணாமல்போனவரைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் இவ்வாறானெதொரு சம்பவம் அண்மையில் இடம்பெற்ற நிலையில், இதில் கணவன் மனைவி மற்றும் அவர்களது மகனொருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41