கடலில் குளிக்கச்சென்ற எண்மரில் ஒருவர் பலி;ஒருவரைக் காணவில்லை, ஏனையோர் மீட்பு

Published By: Priyatharshan

26 Feb, 2018 | 09:34 AM
image

திருகோணமலை மனையாவெளிக் கடலில் குளித்துக் கொண் டிருந்த எட்டு இளைஞர்களில் இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்றைய இளைஞரது சடலம் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகிறது.

16 வயதுடைய சிந்துஜன் சடலமாக மீட்கப்பட்டார். 22 வயதுடைய இளைஞனைத் தேடும் பணியை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் கடலுக்குச் சென்ற இருவர் ஆபத்தான நிலையில் திருகோணமலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாலை பாடசாலை மாணவாகள் சிலர் அவர்களுடைய நண்பர்களுடன் மனையாவௌி கடற்கரைக்கு குளிக்க சென்றுள்ளனர். இக்கடற்கரைப்பிரதேசம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கடற்படையின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வந்துள்ள போதும் சில தினங்களாக அப்பகுதிக்கு சென்றுவர அனுமதி வழங்கிய நிலையில் இம்மாணவாகள் 8 போ் கடற்கரைக்கு குளிக்க சென்ற நிலையிலேயே இப்பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தினால் மனையாஎவளி பிரதேசமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58