திருகோணமலை மனையாவெளிக் கடலில் குளித்துக் கொண் டிருந்த எட்டு இளைஞர்களில் இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்றைய இளைஞரது சடலம் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகிறது.
16 வயதுடைய சிந்துஜன் சடலமாக மீட்கப்பட்டார். 22 வயதுடைய இளைஞனைத் தேடும் பணியை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் கடலுக்குச் சென்ற இருவர் ஆபத்தான நிலையில் திருகோணமலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மாலை பாடசாலை மாணவாகள் சிலர் அவர்களுடைய நண்பர்களுடன் மனையாவௌி கடற்கரைக்கு குளிக்க சென்றுள்ளனர். இக்கடற்கரைப்பிரதேசம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கடற்படையின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வந்துள்ள போதும் சில தினங்களாக அப்பகுதிக்கு சென்றுவர அனுமதி வழங்கிய நிலையில் இம்மாணவாகள் 8 போ் கடற்கரைக்கு குளிக்க சென்ற நிலையிலேயே இப்பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தினால் மனையாஎவளி பிரதேசமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM